Friday, January 17, 2014

சமத்துவப் பொங்கல்

பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிந்துள்ள இவ்வேளையில் சிலர் சமத்துவப் பொங்கல் எதற்கு ? என்று வினவுகின்றனர்.

அறுவடைத் திருநாள் அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவான ஒன்று, ஆனால் இங்கு இருக்கும் பார்ப்பனர்கள் அதற்கும் ஒரு அறிவில்லா புராண கதை கட்டிவிட்டு இது ஏதோ இந்துக்களுக்கு மட்டும் உரிய பண்டிகை போன்று செய்து விட்டான்...

இதனை வேரறுக்க சமத்துவப் பொங்கல் தேவைப்படுகின்றது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் என்ற அறுவடைத் திருநாளை அணைத்து மலையாளிகளும் மதம் துறந்து கொண்டாடுகின்றனர் . அங்கும் பார்ப்பான் கட்டிய புனைவு கதை உள்ளது ஆனால் அவர்கள் அறுவடைத் திருநாள் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று என்று தெளிந்து இருக்கின்றனர்.